பாடம்
வளைந்தோடும் எழில் நதியே
நெளிவு சுளிவு எங்கே கற்றாய் - சொல்!
வாழ்க்கைப் பாடங்கள் சில
கற்க வேண்டியிருக்கிறது எனக்கும்.
நெளிவு சுளிவு எங்கே கற்றாய் - சொல்!
வாழ்க்கைப் பாடங்கள் சில
கற்க வேண்டியிருக்கிறது எனக்கும்.
Labels: கவிதை
காற்றின் உதவியுடன் வாழ்ந்து கொள்ள..
Labels: கவிதை