Saturday, May 20, 2006

பாடம்

வளைந்தோடும் எழில் நதியே
நெளிவு சுளிவு எங்கே கற்றாய் - சொல்!
வாழ்க்கைப் பாடங்கள் சில
கற்க வேண்டியிருக்கிறது எனக்கும்.

Labels: