Thursday, May 25, 2006

அறிமுகம்

வணக்கம். வலைப்பதிவுகளில் எழுதுவதுக்கு மட்டுந்தான் நான் புதுசு. கடந்த மாதத்திலிருந்து வாசித்து வந்திருக்கிறேன். அலுவலகத்தில் அறிமுகமான ஒரு சக வலைப்பதிவர் இணையத்தின் இந்தப் பகுதியைக் கைகாட்டி விட்டார். அழகாய்த்தானிருக்கிறது.

இலக்கியமோ, பின்நவீனத்துவமோ, சார்புநிலைவாதமோ ஒன்றும் தெரியாது. மனதில் தோன்றுவதை இங்கே தட்டச்சி வைக்கிற உத்தேசம். பழையவை கிடைப்பின் அவையும் இங்கே இடப்படும். நல்லாயிருக்கோ இல்லையோ, இந்த முகில் உங்கள் கருத்தறிய விரும்பும்.

மீண்டும் சந்திப்போம்.

4 உங்கள் கருத்து:

Blogger முகில் சொல்வது..

மட்டுறுத்தல் விதிகளுக்குட்பட்டு வருகிறதாவெனப் பார்க்க ஒரு பின்னூட்டப் பரிசோதனை.

25 May, 2006 10:28  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) சொல்வது..

ஆரம்பிச்சது சந்தோசம். "முகில்" நல்லாருக்கு

//இலக்கியமோ, பின்நவீனத்துவமோ, சார்புநிலைவாதமோ//
நான் நம்பிட்டேன். :O)

25 May, 2006 10:33  
Blogger கோவி.கண்ணன் சொல்வது..

வெண்முகலா, கார்முகிலா ?
வெண்முகில் என்றால் நிழல்தருவீர்
கார்முகில் என்றால் மழைதருவீர்

வாருங்கள் வாருங்கள் வானவில்லை காட்டுங்கள்

25 May, 2006 14:49  
Blogger முகில் சொல்வது..

நன்றி கோவி.கண்ணன்

25 May, 2006 15:12  

Post a Comment

<< Home